சான்றிதழ் பதிவேற்றம் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 23, 2020

Comments:0

சான்றிதழ் பதிவேற்றம் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'மருந்தக ஆய்வாளர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 28ம் தேதி முதல், சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, அரசு பணியாளர் தேர்வாணைய, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:உதவி இயக்குனர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி மற்றும் தமிழக மருந்தக ஆய்வகத்தில், மருந்தக ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது. CLICK HERE TO DOWNLOAD PDF அதில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, 28ம் தேதி முதல், நவ., 6க்குள், 'ஆன்லைனில்' பதிவேற்ற வேண்டும்.தமிழக அரசின் கேபிள் நிறுவனம் நடத்தும், இ - சேவை மையங்களின் வழியாக, சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய காலத்தில் அனுப்ப தவறுவோர், தேர்வு நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews