கல்லூரி மாணவர் சேர்க்கை செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 02, 2020

கல்லூரி மாணவர் சேர்க்கை செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசத்தை செப்டம்பர் 30-ம் தேதி வரைநீட்டித்து யுஜிசி உத்தரவிட்டுள் ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘கரோனா தொற்றால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான அவகாசம் செப்.30-ம் தேதி வரைநீட்டிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் கூடுதல் அவகாசமும் வழங்கப்படும். இதற்கான திருத்தப்பட்ட கல்வி ஆண்டு காலஅட்டவணை விரைவில் வெளியிடப்படும். மேலும், கல்லூரிகளில் நடத்தப்படாமல் உள்ள இறுதி பருவத் தேர்வுகளை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews