தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய வழக்கு.: யுபிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 28, 2020

Comments:0

தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய வழக்கு.: யுபிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய வழக்கில் யுபிஎஸ்சி பதிலளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா, மழை, வெள்ளத்தால் யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அக்.4-ம் தேதி நடக்கும் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகளை ஒத்திவைக்க கோரி தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews