மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல்& பதவி உயர்வு கலந்தாய்வு 13.08.2020 அன்று நடைபெறும் - கல்வித்துறை சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 11, 2020

Comments:0

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல்& பதவி உயர்வு கலந்தாய்வு 13.08.2020 அன்று நடைபெறும் - கல்வித்துறை சுற்றறிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை மேல்நிலைப்பள்ளி தனலைமை ஆசிரியருக்கான பணியிட மாறுதல்‌. கலந்தாய்வு 19.08.2020 அன்று 1100 மணிக்கும்‌ மற்றும்‌ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்‌ பதவி உயர்வு பெறும்‌ ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு காலை 12:00 மணிக்கும்‌, பெருநகர சென்னை மாநகராட்சி, அம்மா மாளிகை கல்வி அலுவலர்‌ அறையில்‌ நடை: பெறுவறால்‌, கலந்தாய்வில்‌ கலந்து கொள்ளும்‌ தலையை ஆசிரியர்கள்‌! பதலி உயர்வு பெற. உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்‌, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள்‌, தவறாமல்‌ சஷந்து கொள்ளும்படி கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது. இச்சுற்றறிக்சைமினை அனைத்து உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள்‌ அனைவருக்கும்‌ தவறாமல்‌ சுற்றுக்கு விட்டு, கையொப்பம்‌ பெறும்படி அனைத்து, 'தலைமையாசிரியர்களும்‌ (உயர்நிலை மற்றும்‌ மேல்நிலை) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.. மேலும்‌ இச்சற்றறிக்கையினை பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புசையினை சம்மந்தப்பட்ட உதலி கல்வி அலுவலரிடம்‌ 12.08.2020 அன்று மாலை 5 மணிக்குள்‌ ஒப்படைக்குமாறும்‌. அனைத்து உயர்நிலை: ப மேல்நிலைப்பள்ளி 'தலைமையாசிரியர்கள்‌ 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews