அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சிகிச்சை அட்டைக்கு கால அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 01, 2020

Comments:0

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சிகிச்சை அட்டைக்கு கால அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு சுகாதார சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறு வதற்காக வழங்கப்பட்டுள்ள அட்டைகள் கடந்த மார்ச் 31-ம் தேதியோடு காலாவதியானது. இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த அட்டைகளைப் பயன் படுத்தி ஜுலை 31-ம் தேதி வரை சிகிச்சை பெற காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், மார்ச் 31-ம் தேதி யுடன் ஓய்வுபெற்ற ஊழியர்களும் அவர்கள் பணியின்போது பயன்படுத்தி வந்த அட்டையை, ஜுலை 31-ம் தேதி வரை பயன்படுத்தி சிகிச்சை பெறலாம் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews