69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது
- உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
மத்திய அரசு கர்நாடக சூரப்பாவை நியமித்தது முதலே அண்ணா பல்கலை விவகாரத்தில் தேவையற்ற மிரட்டல் தொனியில் உரிமைகளை பறித்து வருகிறது. மே இறுதிக்குள் சிறப்பு அந்தஸ்து பெற கெடுவிதித்து மிரட்டியது. தற்போது தமிழகஅரசு 69% இட ஒதுக்கீட்டை விட்டுத்தர முடியாது என அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.