Search This Blog
Friday, March 20, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மதிய உணவு கிடைக்காமல் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி விளக்கம் கேட்டு, மாநில தலைமை செயலர்களுக்கு, உச்ச நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு மார்ச், 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், மதிய உணவு சாப்பிடும் ஏழை மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி, உச்ச நீதிமன்றத்தின், தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, தானே முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மாநில தலைமை செயலர்களுக்கு, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது பற்றிய விசாரணை, அடுத்த வாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பள்ளிகளில் மதிய உணவு: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.