50% அரசு ஊழியர்கள் பணியாற்றும் முறை - 23ஆம் தேதி முதல் அமல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 20, 2020

Comments:0

50% அரசு ஊழியர்கள் பணியாற்றும் முறை - 23ஆம் தேதி முதல் அமல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா காரணமாக புதுச்சேரியில் 50% அரசு ஊழியர்கள் பணியாற்றும் முறை 23ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 50% ஊழியர்கள் முதல் வாரமும், எஞ்சிய 50% ஊழியர்கள் அடுத்த வாரமும் பணியாற்றுவர் என்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். மோடி கேட்டுக்கொண்டதன் பேரில் புதுச்சேரி மக்கள் ஞாயிறன்று தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews