மாணவர்களுக்கான தமிழ் மொழி வாசித்தல் திறன் மேம்பாடு குறித்து கட்டுரை எழுத ஆசிரியர்களுக்கு அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 28, 2020

Comments:0

மாணவர்களுக்கான தமிழ் மொழி வாசித்தல் திறன் மேம்பாடு குறித்து கட்டுரை எழுத ஆசிரியர்களுக்கு அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பார்வை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந . க . எண் . 125 / இ2 / 2020 , நாள் . 20 , 02 . 2020 , பார்வையில் காணும் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க மாநில அளவிலான தமிழ் வாசித்தல் திறன் மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் சென்னை - 6 , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SIEMAT Hall - ல் நடைபெற உள்ளது.
அதன்பொருட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து சிறந்த கட்டுரைகள் இணைப்பில் உள்ள தலைப்புகளுக்கு ஏற்றவாறு தெரிவு செய்து மருதம் அல்லது Arial Unicode MS Font - ல் 12 Font Size - ல் 3 பக்கங்களுக்கு மிகாமல் tamilconference2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 06 . 03 . 2020 - க்குள் அனுப்ப அனைத்துவரை பள்ளிகளுக்கும் தெரிவிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews