வழக்கு தொடுத்த அனைத்து ஆசிரியர்களும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தனியாக மாறுதல் விண்ணப்பம் ஒப்படைக்க வேண்டும் - CEO செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 15, 2019

Comments:0

வழக்கு தொடுத்த அனைத்து ஆசிரியர்களும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தனியாக மாறுதல் விண்ணப்பம் ஒப்படைக்க வேண்டும் - CEO செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2019- 2020 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணையினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அனைத்து ஆசிரியர்களும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள தனியாக மாறுதல் விண்ணப்பம் நீதிமன்ற தீர்பாணை நகல் ஆகியவற்றுடன் உரிய அலுவலரால் பரிந்துரை செய்து அலுவலகத்தில் 15.10.2019 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் - திருவண்ணாமலை CEO அவர்களின் செயல்முறைகள்!
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews