நாளை அக்.31-ல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 30, 2019

Comments:0

நாளை அக்.31-ல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31-ல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கல்வித்துறை துணை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews