கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 31, 2019

Comments:0

கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இன்று (31.10.2019 ) கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை...
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
+ கனமழை காரணமாக கன்னியிக்குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
+ கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
+ கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
+ கனமழை காரணமாக கொடைக்கானல் தாலுகாக்களான பன்றிமலை, ஆடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
+ நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
உதகை,குந்தா,கோத்தகிரி,குன்னூர் ஆகிய 4 தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு அதிக மழை காரணமாக நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews