தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அவற்றுக்கு அருகே உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 31, 2019

தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அவற்றுக்கு அருகே உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அவற்றுக்கு அருகே உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்றியம் வாரியாக உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் அந்த எல்லைக்குள் உள்ள மேல்நிலைப்பள்ளியை தலையிடமாக கொண்டு இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளியை தலையிடமாக கொண்டு இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் முழுக்கட்டுப்பாடும் மேல்நிலைப்பள்ளி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews