👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராபட்டி அரசு பள்ளியில் படித்து வந்த சம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி கடந்த வாரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராபட்டி அரசு பள்ளியில் படித்து வந்த சம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி கடந்த வாரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனையடுத்து சம்பைபட்டியை சேர்ந்து 45க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமூத்திராபட்டியில் படித்து வந்த நிலையில், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. சம்பைபட்டியில் பள்ளி அமைக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U