👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுக்கோட்டை மாவட்டம் கொல்லன்வயல் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த கிருஷ்ணவேணி என்பவர், தொடர்ந்து பள்ளிக்கு தாமதமாக வந்ததை கண்டித்து பள்ளிக்கு பூட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கொல்லன்வயல் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த கிருஷ்ணவேணி என்பவர், தொடர்ந்து பள்ளிக்கு தாமதமாக வந்ததை கண்டித்து பள்ளிக்கு பூட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி அலஞ்சிரங்காடு பள்ளிக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் பணிக்கு வந்து 2 நாட்களே ஆன நிலையில், கிருஷ்ணவேணியை மாற்றக் கோரி அலஞ்சிரங்காடு பகுதியினர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U