இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு: 30.07.2019 அன்று விசாரணைக்கு வரும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு: 30.07.2019 அன்று விசாரணைக்கு வரும்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்று 25.07.2019 அன்று இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு இரண்டாவது பட்டியலில் 62 ஆவது இடத்தில் இடம் பெற்று இருந்தது இன்று நண்பகல் 1.30 வரை மட்டுமே நீதிமன்றம் விசாரணை நடைபெற்றது அதில் இரண்டாவது பட்டியலில் 16 வது வழக்கு மட்டுமே எட்டப்பட்டிருந்தது ஆகவே நமது மூத்த வழக்கறிஞர் அவர்கள் நமது வழக்கின் அவசரம் கருதி Mension செய்தார் அப்பொழுது நீதியரசர் அவர்கள் 10 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பது இதுதானா...?? என்று வினாவி வரும் செவ்வாய்க்கிழமை 30.07.2019 அன்று விசாரணைக்கு எடுப்பதாக கூறி உள்ளார் அந்த நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் பகிர்வு மாநில தலைமை 2009&TET போராட்டக்குழு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (25.07.2019) விசாரணை இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு தற்போது இன்று(25-07-2019) மீண்டும் விசாரணைக்கு வருகிறது ,அடுத்த முறை இறுதி விசாரணை பட்டியலில் வரும் என்பதால் அரசு ஒரு சில நாட்கள் கால அவகாசம் கேட்கும் என தெரிகிறது, இன்று 25.07.2019 வழக்கு விசாரணை குறித்த முழு விவரம் மாலை தெரியவரும். வழக்கை இறுதி விசாரணைக்கு கொண்டு வந்து விரைந்து முடிக்க மாநில பொறுப்பாளர்கள் சென்னைக்கு நேரில் சென்று துரிதப்படுத்துவர். தகவல் பகிர்வு மாநில தலைமை 2009&TETபோராட்டக்குழு
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews