நீட் தேர்வில் அதிக மதிப்பெண் மாணவிகளுக்கு பாராட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 26, 2019

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் மாணவிகளுக்கு பாராட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளி அளவில், &'நீட்&' தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவிக்கு, பாராட்டு விழா நடந்தது.திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் பயின்ற மாணவி சினேகப்பிரியா, &'நீட்&' தேர்வில் 279 மதிப்பெண் எடுத்து அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.இவருக்கு, பள்ளி வளாகத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.சினேகப்பிரியாவுக்கு மருத்துவர் கோட், ஸ்டெதாஸ்கோப் ஆகியவற்றை, சங்கத் தலைவர் நாராயணசாமி, விவேகானந்தா கோச்சிங் சென்டர் நிர்வாகி நாகராஜன் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், மருத்துவ கல்வி படிப்பதற்கான பாடப் புத்தகங்கள், கல்வித்தொகை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.திருவள்ளூர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி முதல்வர் செல்வசுந்தரி, சங்க நிர்வாகிகள் ரவிசந்திரன், சரவணன், நாராயணன், தியாகராஜன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews