சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் பதில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
லாடவரம் மேல்நிலைப் பள்ளிக்கு இந்த ஆண்டே கட்டிடம் கட்டித்தரப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட லாடவரம் மேல்நிலைப் பள்ளிக்கு இந்த ஆண்டே நபார்டு திட்டத்தின் கீழ் கட்டிடம் கட்டித்தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி கேள்விக்கு பதிலளித்த அவர், பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு வருவாய்த்துறை மூலம்தான் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறு நிலம் ஒதுக்கப்பட்டும், அதற்கான நிதி ஒதுக்கப்படாத நிலை உள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews