👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குற்றவியல் மற்றும் தடய அறிவியல் தொடர்பான படிப்புகளுக்கு, லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் தேசிய கல்வி நிறுவனத்தை, மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. இது, டில்லியின், ரோகிணி பகுதியில் செயல்படுகிறது.இந்த கல்வி நிறுவனத்தில், பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பான, மூன்று புதிய முதுநிலை பட்டயப் படிப்புகளை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.ஓராண்டு படிப்பான இதற்கு, டில்லியின், குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம், அங்கீகாரம் அளித்து உள்ளது.குற்றவியல் மற்றும் இணையதள குற்றங்கள் தொடர்பான, இந்த மூன்று புதிய முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான வகுப்புகள், அடுத்த மாதம் தொடங்கும்.இந்த பட்டயப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்ளை,
https://www.ipu.ac.in என்ற இணைய தளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U