👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 20 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.இதில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு ஒதுக்கீட்டில், 263 இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கியது. அழைக்கப்பட்ட, 2,246 மாணவர்களில், 1,054 பேர் பங்கேற்றனர். இதில், 20 இடங்கள் நிரம்பின.மேலும், இடமாறுதல் கவுன்சிலிங் வாயிலாக, விருப்பமான கல்லுாரிகளில், காலியாக இருந்த இடங்களுக்கு, 432 பேர் மாறினர். கவுன்சிலிங் இன்றும் தொடர்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U