ரூ .26,000 ஊதியத்தில் மேற்பார்வையாளர் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

ரூ .26,000 ஊதியத்தில் மேற்பார்வையாளர் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் வங்கி குறிப்பு பதிப்பகத்தில் (Bank Note Press) காலியாக உள்ள மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் : மேற்பார்வையாளர் (Supervisor) பிரிவில் 20 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ, பி.டெக் மற்றும் டிப்ளமோ இவற்றில் ஏதாவதொரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 26,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-07-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் https://spmcil.com/from என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://govtjobsdrive.in/wp-content/uploads/2019/06/Bank-Note-Press-Dewas-Recruitment-2019-58-Junior-Technician-Posts.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews