தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை: கடைசி தேதி: 29-07-2019 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை: கடைசி தேதி: 29-07-2019

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி (IIIT Trichy) காலியாக உள்ள ஆசிரியர் (Faculty) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் : ஆசிரியர் (Faculty) பிரிவில் 16 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: Ph.D. படித்து முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-07-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.iiitt.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.iiittrichy.in/static/main/IIIT_Trichy_Faculty_Recruitment.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews