👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

வலையன்குளம் அங்கன்வாடி பணியாளரை ஆட்சியர் நியமனம் செய்தது செல்லாது என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பணி காலியாக உள்ள அங்கன்வாடியில் அதே கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என மதுரை வளையப்பட்டியை சேர்ந்த சம்சாத் பீவி என்பவர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U