மாணவியருக்கு போக்சோ விழிப்புணர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 28, 2019

மாணவியருக்கு போக்சோ விழிப்புணர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ரயில்வே காவல் நிலையத்தில், மாணவியருக்கு, &'போக்சோ&' சட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில், மாணவியருக்கான விழிப்புணர்வு முகாம், நேற்று நடந்தது. இதில், ஆவடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், 50 பேர் பங்கேற்றனர்.இதில், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு, பாலியல் தொல்லைகளில் இருந்து, தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து, ஆவடி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர், தாமஸ் ஜேசுதாஸ் ஆலோசனை வழங்கினர்.இந்த விழிப்புணர்வு முகாம் பிற்பகல், 3:00 மணி முதல், மாலை, 4:00 மணி நடந்தது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews