மின் வாரியத்தில் 'கேங்மேன்' வேலை அவகாசம் முடிகிறது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 17, 2019

மின் வாரியத்தில் 'கேங்மேன்' வேலை அவகாசம் முடிகிறது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மின் வாரியத்தில், 'கேங்மேன்' பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நாளையுடன் முடிகிறது. மின்கம்பம் நடுதல் உள்ளிட்ட கள பணிகளுக்கு, 'கேங்மேன்' என்ற பதவியில், மின் வாரியம், 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கு, அதன் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, ஏப்ரல், 24ல் துவங்கியது; மே, 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இணையதள, 'சர்வர்' பிரச்னையால், பலரும் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.இதையடுத்து, அவகாசம் நாளை வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நாளையுடன் முடிகிறது. கேங்மேன் பதவிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வி தகுதி, ஐந்தாம் வகுப்பு என, நிர்ணயிக்கப்பட்டாலும், இதுவரை, இளங்கலை, இன்ஜினியரிங் பட்டதாரிகள் என, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews