👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வு காரணமாக 35 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு காரணமாக 35 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் ரத்து செய்யப்பட்டால் தான் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சமூகநீதியை நிலைநாட்ட முடியும் என்று கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், நீட் தேர்வு நீடிக்க வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் உச்சநீதிமன்றத்தால் கற்பிக்கப்படவில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்துவது சமூக நீதிக்கு எதிரானது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். நித தேர்வு வழக்கு முடிக்கப்படும் வரை நீட் நுழைவுத்தேர்வை நிறுத்தி வைக்க பா.ம.க. வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு உச்ச்சநீதிமன்றத்தில் மூன்றரை ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என ராமதாஸ் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U