👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கலந்தாய்வு மூலம் 1627 முதுகலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் 1627 ஆசிரியர்களுக்கு ஜூன் இறுதியில் நடைபெறும் கலந்தாய்வில், அவர்கள் விருப்பத்தின் பேரில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு அவர்கள் தற்போது பணியாற்றும் பள்ளிகளில் காலியிடம் இருப்பின் அதே பள்ளியில் பணியிடம் ஒதுக்கப்படும் அல்லது அவர்கள் விரும்பும் பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள பட்டியலை சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், அவர்களின் பணிக்காலம், கல்வித்தகுதி, சுயவிவரக் குறிப்புடன் சரிபார்த்து மீண்டும் இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U