👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற குடியுரிமை பணிகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் - 1 உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு, சென்னை, மனித நேய அறக்கட்டளையில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த அறக்கட்டளையில் பயின்ற, 3,000க்கும் மேற்பட்டோர், போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று, பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த குரூப் - 1 முதல்நிலை தேர்வில், இந்த அறக்கட்டளையில் பயின்ற, 57 பேர் வெற்றி பெற்றனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்