👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
கேரள மாநிலத்தில் உள்ள திரிசூரில் 10 வகுப்பு பயின்று வரும் மாணவி தேர்விற்கு நேரமாகிவிட்டதால்., குதிரை சவாரி செய்து தேர்வு அறைக்கு விரைந்துள்ளார். இந்த காட்சியை சாலை வழியாக சென்ற வாலிபர் ஒருவர்., காட்சிப்பதிவு செய்து தனது இணையத்தில் பதிவிடவே., அது வைரலாக துவங்கியது.இந்த மாணவி பள்ளி பள்ளி சீருடையுடன் குதிரை சவாரி செய்து தேர்வு அறைக்கு சரியான நேரத்தில் சென்று பரீட்சை எழுதியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே., இதனை கண்ட பலர் அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர்.
click here to watch the video
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்