👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (Senior citizen saving scheme), பப்ளிக் ப்ரொவிடெண்ட் ஃப்ண்ட் (Public provident fund), நேஷனல் சேமிப்பு (National savings certificate) ஆகிய திட்டங்கள் தபால் அலுவகங்கள் மற்றும் வங்கிகளால் வழங்கப்பபட்டு வருகின்றது.
தபால் அலுவலகத்தில் சேமிப்பு வைத்திருக்கும் நபர் சேமிப்பு திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். டைம் டெபாசிட் அதில் டைம் டெபாசிட் திட்டத்தில் 3 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு வட்டி விகிதம் 7 %. அதாவது 3 வருடத்திற்கு 7 % வட்டியுடன் முதலீட்டைப்பெறுவதன் மூலம் பயனடைவர். இதில் 5 வருடத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கு 7.8 %வட்டி கிடைக்கும்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்: மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் 60 வயதிற்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும். வருமான வரி விலக்கு உள்ள இந்த திட்டத்தில் வருடத்திற்கு 8.7 % வட்டி வழங்கப்படுகிறது. முதலில் மார்ச் 31/செப்டம்பர் 30/டிசம்பர் 30 இவற்றில் எதாவதொரு தேதியில் வழங்கப்படும் வட்டி, அதன் பிறகு மார்ச் 31/ ஜுன் 30/ செப்டம்பர் 30/ டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஏதாவதொரு தேதியில் வழங்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்