8-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம் : உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் மறியல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 04, 2019

8-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம் : உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் மறியல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

மொய்யாத்தூரில் பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் மாணவியின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸை மறித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலைக்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews