Flash News : மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள் [ நாள் : 14.03.2019 ] - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 14, 2019

Flash News : மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள் [ நாள் : 14.03.2019 ]

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மூன்றாம் பருவத் தேர்வு 1.04.2019 முதல் 12.04.2019-க்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - செயல்முறைகள் [ நாள் : 14.03.2019 ] பள்ளி கடைசி வேலைநாள் : 12.04.2019 ( வெள்ளிக்கிழமை) ஈடு செய்ய அனைத்து சனிக்கிழமையும் பள்ளி வேலைநாள் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டம். அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12 ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்துள்ளார்*
ஏப்ரல் 13ஆம் தேதி பள்ளி இறுதி வேலை நாள் - கல்வித்துறை முடிவு. (விரைவில் அரசாணை)
அனைத்து தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியுடன் இக்கல்வியாண்டு முடிவடைகிறது. ஏப்ரல் 13ஆம் தேதி பள்ளி இறுதி வேலை நாள் ஆகும். (தேர்தல் வருவதால்) அதற்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்படும். அனைத்து சனிக் கிழமைகளும் பள்ளி வேலை நாள்களாகும். -கல்வித்துறை முடிவு. (விரைவில் அரசாணை)
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews