👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நாட்டில் உயர்கல்வியின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்&'&' என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.ஆவடி வேல்டெக் பல்கலையில் மாணவர்கள் மத்தியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:
தொழில்நுட்ப அறிவு மையமாக உடைய நாடுகளில் மட்டுமே பொருளாதாரம் உயரும். எனவே புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தொழில்நுட்பம் சார்ந்த சுயதொழில்களுக்கும் ஊக்கம் அளிக்க வேண்டும்.நம்நாட்டில் 2020ல் 28 வயதுடைய இளைஞர்கள் அதிகமாக இருப்பர். அப்போது சீனா அமெரிக்காவில் 37 ஐரோப்பாவில் 45 ஜப்பானில் 49 வயதுடையவர்களே அதிகமாக இருப்பர். எனவே 2020ல் இந்தியா இளைஞர்களின் நாடாக திகழும்.
நம் நாட்டில் உயர் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். பாடத்திட்டம் கற்பிக்கும் முறை திறனறியும் சோதனைகள் ஆராய்ச்சி முறை கல்வி செயல் வழி கல்வி போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும், என்று அவர் பேசினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்