👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
இந்த போட்டியில் ''டாக்டர் கலாம் மை ஹீரோ'' என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய மதுரையை சேர்ந்த பள்ளி மாணவி தான்யா இந்திய அளவில் முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாசாவில் நடைபெறும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி போட்டிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறும் தான்யா, கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவேன் என்றும் மகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார். மேலும் மே 13 ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாசாவில் நடைபெறும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி போட்டியில் மாணவி தான்யா உடன் மும்பை மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரண்டு மாணவர்களும் இந்தியா சார்பில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்