👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில், போதிய பள்ளிகள் இல்லாததால், குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன,&'&' என, மாநில சமகல்வி இயக்கக, மாநில பொதுச்செயலர், செல்லசெல்வகுமார் பேசினார்.
தமிழக சமகல்வி இயக்ககம் சார்பாக, குழந்தை திருமணங்கள் குறித்து, மாநில ஆய்வு அறிக்கை வெளியீடு, மாவட்ட அளவில் பிரசாரம், தர்மபுரியில், நேற்று நடந்தது.மாநில பொதுச்செயலர் செல்ல செல்வகுமார் ஆய்வறிக்கை வெளியிட்டு பேசியதாவது:
தமிழக அளவில், குழந்தை திருமணங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டதில், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலுார் உட்பட, 10 மாவட்டங்கள் முதலிடத்தில் உள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்