பிரிட்டிஷ் பேராசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி: அமைச்சர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 26, 2018

Comments:0

பிரிட்டிஷ் பேராசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி: அமைச்சர் தகவல்


வரும் கல்வி ஆண்டில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் 60 ஆயிரம் பேருக்கு ஆங்கிலம் பேச கற்றுத்தர திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
Kaninikkalvi.நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வியத்தகு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும் ரூ.500 கோடி செலவில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளியிலேயே இணையதள சேவை தொடங்கப்பட உள்ளது.தனியார் பள்ளிகளை விட கற்றலில் அரசுப் பள்ளி சிறந்து விளங்க பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews