Breaking

Tuesday, July 14, 2026

சீர்மிகு சட்டப்பள்ளியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் (School of Excellence in Law - SOEL)

சீர்மிகு சட்டப்பள்ளியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்



அரசு சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் சீர்​மிகு சட்​டப்​பள்​ளி​யில் வழங்​கப்​படும் முதுகலை சட்​டப்​படிப்பு (எல்​எல்​எம்) மாணவர் சேர்க்​கைக்கு ஆன்​லைனில் விண்ணப்​பிக்க கடைசி நாள் ஜூலை 13 என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. தற்​போது மாணவர் நலனை கருத்​தில்​கொண்டு கடைசி நாள் ஜூலை 17-ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, விண்​ணப்​ப​தா​ரர்​கள் சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தின் (www.tndalu.ac.in) வாயி​லாக வரும் 17-ம் தேதி மாலை 5.45 மணி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பங்​களை சமர்ப்​பிக்​கலாம். இத்தகவலை தமிழ்​நாடு டாக்​டர் அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலை. பதி​வாளர் கவுரி ரமேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப்பள்ளியில் (School of Excellence in Law - SOEL) வழங்கப்படும் முதுகலை சட்டப் படிப்புக்கான (LL.M.) சேர்க்கை விண்ணப்பக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்பு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 13 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவர்களின் நலன் கருதி விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 2026, ஜூலை 17 (மாலை 5.45 மணி வரை)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tndalu.ac.in

முதுகலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் தகுதியான மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஜூலை 17-ஆம் தேதி மாலைக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog