நாளை பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை ரத்து - ஆட்சியர்கள் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 07, 2022

Comments:0

நாளை பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை ரத்து - ஆட்சியர்கள் அறிவிப்பு!

நாளை உள்ளூர் விடுமுறை ரத்து - ஆட்சியர் அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை வேலை நாள் என்பதால் அனைத்து துறை அலுவலர்களும் பணிக்கு வர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

*Tomorrow 08.09.2022 is full Working Day.*

Good afternoon to All.

It is informed that *Tomorrow 08.09.2022* is as usual Normal working Day .

*CEO TIRUVALLUR*

ஓணம் பண்டிகை - காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை(8.09.2022) உள்ளூர் விடுமுறை கிடையாது என மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews