மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 13, 2022

Comments:0

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர வாய்ப்பு



மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது . அதன்படி அடிப்படை ஊதியத்தில் 34 சதவீதத்தை மத்திய அரசு ஊழியர்கள் தற்போது அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஜூலை மாத அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் , இதன்மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் , 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews