217 காலியிடங்கள்: TNPSC அறிவிப்பாணை வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 15, 2022

Comments:0

217 காலியிடங்கள்: TNPSC அறிவிப்பாணை வெளியீடு.

217 காலியிடங்கள்: TNPSC அறிவிப்பாணை வெளியீடு.

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியீட்டுள்ளது.

இது குறித்து, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்பப்படும்.

தகுதியாளர்கள் இன்று முதல் அக்.,14 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

அக்.,19 முதல் 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். உதவி புள்ளியியல் புலனாய்வாளர் தேர்வு 2023 ஜன.29 ம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews