பஞ்சாபில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பகவந்த்மான் தெரிவித்திருக்கிறார். குறிப்பிட்ட கடையில் சீருடை, புத்தகங்களை வாங்க சொல்ல கூடாது எனவும் தனியார் பள்ளிகளுக்கு பகவந்த்மான் ஆணையிட்டுள்ளார்.
Wednesday, March 30, 2022
தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது - முதல்வர் அறிவிப்பு
Private schools should not raise fees
Labels:
Announcement,
Chief Minister's announcement,
PRIVATE,
Private Schools,
Private schools should not raise fees
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.