ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு: தமிழக அரசு புதிய உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 30, 2022

Comments:0

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு: தமிழக அரசு புதிய உத்தரவு

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு: தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாய விலைக்கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், க்யூ.ஆர் ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை பதிவு செய்வதில் பிரச்னை எழுந்தாலும், பொருட்களை வினியோக்க வேண்டும் எனவும், குடும்ப அட்டை எண்ணை, விற்பனை முனையத்தில் பதிவு செய்து, ரேஷன் பொருட்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக மண்டல மற்றும் வட்டார அளவில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், பயிற்சி வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews