Breaking

Monday, January 31, 2022

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று சம்பளம் மற்றும் பென்சன் பெறுவதில் சிக்கல் - இதுதான் காரணம்

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று சம்பளம் மற்றும் பென்சன் பெறுவதில் சிக்கல் - இதுதான் காரணம்

RBI Serverல் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் இன்று சம்பளம் மற்றும் பென்சன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் பிரச்னை சீராகும் என்று Treasury தகவல்கள் தெரிவிக்கின்றன!

RBI இல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப தடங்கல் காரணமாக இம் மாத ஊதியம் மாலைக்குள் அனைவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

தமிழக முழுவதும் ஊதியம் இன்று தாமதமாகும்.

மாலை வரவு வைக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog