கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி உச்சநீதிமன்றம் செய்தது. வழக்கை தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. 7.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் நீட் தேர்வு ரத்து செய்ய கோருவது நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Search This Blog
Monday, October 04, 2021
Comments:0
Home
CourtOrder
EXAMS
NEET/JEE
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84729905
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.