Breaking

Saturday, March 20, 2021

கொரோனா பரவல் - தஞ்சாவூர் பள்ளி மீது வழக்கு பதிவு: ரூ.5000 அபராதம்; கும்பகோணம் பள்ளிக்கு 12,000 ரூபாய் அபராதம் விதிப்பு!

கொரோனா பரவல்- தஞ்சாவூரில் ஒரு பள்ளி மீது வழக்கு பதிவு
இரண்டு பள்ளிகளுக்கு அபராதம் விதித்தது மாவட்ட நிர்வாகம்
11 பள்ளிகளில் 98 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
தஞ்சாவூர் தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு, ரூ.5000 அபராதம்
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளிக்கு 12,000 ரூபாய் அபராதம் விதிப்பு
அலட்சியமாக செயல்பட்டதாக கூறி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை..
மார்ச் 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.: ஆளுநர் தமிழிசை!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog