ஒரே தேர்வுக்கு 2 முறை கட்டணம் - 3,000 மாணவர்கள் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 15, 2021

Comments:0

ஒரே தேர்வுக்கு 2 முறை கட்டணம் - 3,000 மாணவர்கள் போராட்டம்



ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் - கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதில் முறைகேடு!

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3,000 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரே தேர்வுக்கு 2 முறை கட்டணம் செலுத்துமாறு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கூறியதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews