நியாயவிலை கடைகளில் கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 04, 2021

Comments:0

நியாயவிலை கடைகளில் கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை ரூ .2500 / - மற்றும் பரிசுத் தொகுப்பு 04.01.2021 முதல் 13.01.2021 வரை வழங்கப்படவுள்ளது. நியாயவிலைக்கடைகளில் பொதுவிநியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுத்திடவும் , குடும்ப அட்டைதாரர்கள் சமூக விலகலை கடைப்பிடித்து பொருட்களை பெற்று செல்வதை கண்காணிக்கவும் , சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் செயல்படவும் , இது தொடர்பாக கண்காணிப்புக் குழு தலைவருக்கு தகவல் தெரிவிக்கவும் , எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையிலும் , எவ்வித தொய்வுமின்றி பரிசுத்தொகை மற்றும் தொகுப்பு வழங்கப்படுவது செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமனம் செய்து 04.01.2021 முதல் பணியாற்ற உத்தரவிடப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews