பள்ளி, கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 11, 2020

Comments:0

பள்ளி, கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி , கல்லூரிகள் திறப்புக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் , பள்ளி , கல்லூரி டிசம்பருக்குப் பின் திறக்காலமே ? என உயர்நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதனை அடுத்து வழக்கு நவம்பர் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews