மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் 3வது முறையாக நீட்டிப்பு: அண்ணா பல்கலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 10, 2020

Comments:0

மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் 3வது முறையாக நீட்டிப்பு: அண்ணா பல்கலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் அக். 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரி மாணவர்களுக்கு 3வது முறையாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9 வரை கெடு விதிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் நீதிமன்றம் சென்றதால் அக்டோபர் 9வரை அவகாசம் தரப்பட்டது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews