அரசு கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 22, 2020

Comments:0

அரசு கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், 7 பட்டப்படிப்பு வகுப்புகளில், அதிக காலிப்பணியிடங்கள் உள்ளதால், கல்லூ ரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், மாதேஸ்வரன் மலை அருகே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு பி.ஏ.,ஆங்கிலம், பொருளாதா ரம், சுற்றுலா மேலாண்மை, பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பி.காம்., சி.ஏ., என, 9 பட்டப்படிப்பு வகுப்புகள் உள்ளன. இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, கடந்த மாதம் துவங்கியது. பி.காம்., பி.காம்., சி.ஏ., ஆகிய இரு பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முடிந்தது. பி.ஏ., ஆங்கில வகுப்பில், 29 காலி பணியி டங்களும், பொருளாதாரத்தில், 13, சுற்றுலா மேலாண்மையில், 30, பி.எஸ்.சி., கணிதத்தில், 43, இயற்பியலில், 12, வேதியியலில், 13, கம்ப் யூட்டர் சயின்ஸில், 21 ஆகிய பாடப்பிரிவுகளில், இன்னும் காலியிடங்கள் உள்ளன. கல்லுாரி முதல்வர் சுகுமாரன் கூறுகையில், "ஏற்கனவே கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவர்களும், புதிதாக சேர விரும்புபவர் களும், வரும் 30க்குள் நேரில் வந்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம், " என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews